5 வருடத்தில் 437 பிரேரணைகளை நிறைவேற்றிய வடமாகாணசபை!

(கார்ட்டூன்- தீர்க்கதரிசன ஓவியர் அமரர் அஸ்வின்) வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில், வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வு 134வது இறுதி அமர்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றுள் தமிழ்ர்கள் மீதான இனப்படுகொலை மற்றும் … Continue reading 5 வருடத்தில் 437 பிரேரணைகளை நிறைவேற்றிய வடமாகாணசபை!